Motivational Quotes |Motivational 6 Quotes
ஒவ்வொரு விடியலும் நமக்கு உணர்த்துவது ஒன்றை தான்..
இன்னொரு வாய்ப்பிருக்கிறது பயன்படுத்திக்கொள் என்று..!!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
நேர்மையான தோல்விக்கு
இரண்டே காரணங்கள் தான்
ஒன்று பயிற்சியின்மை..
மற்றொன்று முயற்சியின்மை..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
யாரேனும் நம்மைக்
கண்காணிக்கிறார்களா!
என்ற எண்ணம்
தோன்றாத வரை..
நாம்' நாமாகவே
இருக்கிறோம்..!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
ஐந்து வினாடிப் புன்னகை
ஒரு புகைப்படத்தை
அழகாக்கும் என்றால்..
என்றும் புன்னகை
வாழ்க்கையை எவ்வளவு
அழகாக்கும்...!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
உன்னைத் தூக்கி விடுபவர்கள்...
உன் தகுதியை அறிந்தவர்கள்...
உன்னை வளர விடாமல் தடுப்பவர்கள் உன் பலத்தை
அறிய விரும்புபவர்கள்...
ஆகையால், அந்த இருவருக்குமே நன்றி சொல்லிக் கொண்டு பயணியுங்கள்...!!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🌺என்னை யாரும் ஜெயித்ததில்லை
ஏனெனில்...
🌺இதுவரை யாருடனும் போட்டி போடவில்லை
🌺வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை - உள்ளம் தான் தேவை
🌺நீ திறமையானவன் என்பது புதிதல்ல...
🌺அதை நீ இவ்வளவு காலம் மறந்திருந்தாய்...
🌺விழித்திரு... எழுந்திரு...
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
ஒவ்வொரு விடியலும் நமக்கு உணர்த்துவது ஒன்றை தான்..
இன்னொரு வாய்ப்பிருக்கிறது பயன்படுத்திக்கொள் என்று..!!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
நேர்மையான தோல்விக்கு
இரண்டே காரணங்கள் தான்
ஒன்று பயிற்சியின்மை..
மற்றொன்று முயற்சியின்மை..!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
யாரேனும் நம்மைக்
கண்காணிக்கிறார்களா!
என்ற எண்ணம்
தோன்றாத வரை..
நாம்' நாமாகவே
இருக்கிறோம்..!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
ஐந்து வினாடிப் புன்னகை
ஒரு புகைப்படத்தை
அழகாக்கும் என்றால்..
என்றும் புன்னகை
வாழ்க்கையை எவ்வளவு
அழகாக்கும்...!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
உன்னைத் தூக்கி விடுபவர்கள்...
உன் தகுதியை அறிந்தவர்கள்...
உன்னை வளர விடாமல் தடுப்பவர்கள் உன் பலத்தை
அறிய விரும்புபவர்கள்...
ஆகையால், அந்த இருவருக்குமே நன்றி சொல்லிக் கொண்டு பயணியுங்கள்...!!!
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
🌺என்னை யாரும் ஜெயித்ததில்லை
ஏனெனில்...
🌺இதுவரை யாருடனும் போட்டி போடவில்லை
🌺வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை - உள்ளம் தான் தேவை
🌺நீ திறமையானவன் என்பது புதிதல்ல...
🌺அதை நீ இவ்வளவு காலம் மறந்திருந்தாய்...
🌺விழித்திரு... எழுந்திரு...
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
