சிலர் எட்டி உதைத்த பிறகும்
எட்டிப் பிடிக்க எவரும் இல்லை என்று ஏங்கும் போது
என்னோடு வா என்று அழைக்கும் உறவென்றால்
அது தனிமை மட்டும் தான்...
💞💞 𝚏𝚊𝚢𝚊𝚜..............!!
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தேடி தேடி சென்று அன்பை திணிக்காதே
அது அவர்களுக்கு திகட்டி விடும்
அன்பு கூட மருந்தளவு
இருந்தால் தான் மதிப்பு
💞 இதயத்தோடு 💞 இதயம் 💞
Fayas...............!!!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
உன் கூட நிறைய சண்டை போடுவேன்
ஆனால் நீ இல்லாமல் ஒரு நிமிடம் கூட என்னால்
இருக்க முடியாது செல்லம்
💞💞 பயாஸ்...................!!!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
உன் கூட நிறைய சண்டை போடுவேன்
ஆனால் நீ இல்லாமல் ஒரு நிமிடம் கூட என்னால்
இருக்க முடியாது செல்லம்
💞💞 பயாஸ்...................!!!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
தீவிரித்து ஓடும்
அருவியும்
இவள் அழகில்
சற்று திகைத்து
நிற்கிறது
முந்நீர் திசை மறந்து..!
Atheebshah jk
