அன்னையரைப் போற்றி
ஆயிரம் கவிதைகளை படைத்துக்கொண்டிருக்கும்
இதே நேரத்தில்...
எங்கேனும்
ஓர் தாய் தன் மனக்குமறலை
குறிப்பேடுகளில்
நிறப்பிக்கொண்டிருப்பாள்!!
#அன்னையர்தினம்
************************************************************
அகிலமும் அடங்கிவிடும் அவளின் மடியில்
தூணும் துரும்பாகும் அவளின் அன்பில்
ஆயிரம் உறவுகள் படைசூழ நின்றாலும்
அன்னை அவளின் அருகாமைக்கு ஈடாகாது....✍
#அன்னையர்தினம்♥️
**********************************************************
#அம்மா❤️ குறள் :
*'வலியும் பெரிதென் உஃவர்க்காது*
*வலிகொன் வலியற்று ஈன்றெடுத் தாளவள்'*
அனைத்து அன்னையார்க்கும்
என் இதயம் கனிந்த அன்னையார் தின நல்வாழ்த்த்துக்கள்🤍🤎
*****************************************************

